22வது திருத்தம் : நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்த அரசாங்கம் தீர்மானம்!
Oct 05, 2022 53 views Posted By : YarlSri TV
22வது திருத்தம் : நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்த அரசாங்கம் தீர்மானம்!
அரசியலமைப்பின் உத்தேச 22 வது திருத்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சட்டமூலம் நாளை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுவதற்கு முன்னர் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அதன் உள்ளடக்கங்களை விளக்கவுள்ளார்.
ஜனாதிபதி கொண்டிருக்கும் நிறைவேற்று அதிகாரங்களின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் இந்த சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படக் கூடாது என சில எம்.பி.க்களும் அரசியல் கட்சிகளும் கருத்து தெரிவித்து வருகின்றன.
குறிப்பாக பெரிய மோதல்கள் அல்லது கிளர்ச்சிகளை சமாளிக்க ஜனாதிபதியின் அதிகாரங்கள் தக்கவைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
நாளை இடம்பெறும் வடக்கு கிழக்கு தழுவிய பூரண கர்த்தாலுக்கு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஆதரவு வழங்குவார்கள் - சிவஞானம்
-
காபூல் விமானநிலையத்தில் 36 மணி நேரத்துக்குள் பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம் - அதிபர் பைடன்...
-
நீலகிரி மாவட்டம் கூக்கல்தொரை பகுதியில் அரசு சார்பில் ரூ.23.20 லட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட அரசு உணவுதாணிய கிடங்கு!
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
6 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
6 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
6 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
6 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
6 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1484 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1484 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1484 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1484 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1484 Days ago