நீலகிரி மாவட்டம் கூக்கல்தொரை பகுதியில் அரசு சார்பில் ரூ.23.20 லட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட அரசு உணவுதாணிய கிடங்கு!
Oct 21, 2020 221 views Posted By : YarlSri TV
நீலகிரி மாவட்டம் கூக்கல்தொரை பகுதியில் அரசு சார்பில் ரூ.23.20 லட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட அரசு உணவுதாணிய கிடங்கு!
நீலகிரி மாவட்டம் கூக்கல்தொரை பகுதியில் அரசு சார்பில் ரூ.23.20 லட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட அரசு உணவுதாணிய கிடங்கு திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்ரியா சாகு மற்றும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர் கலந்துகொண்டு, உணவுதானிய கிடங்கினை திறந்துவைத்தனர். பின்னர், நீலகிரி மாவட்ட வேளாண் உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களுக்கு பங்கு சான்றிதழ்களையும் அவர்கள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் குன்னூர் எம்எல்ஏ சாந்திராமு உட்பட அரசுத்துறை அலுவலர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago