Skip to main content

பலாலி அன்ரனி புர பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் 2எறிகணை குண்டுகள் மீட்பு!

Nov 22, 2020 224 views Posted By : YarlSri TV
Image

பலாலி அன்ரனி புர பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் 2எறிகணை குண்டுகள் மீட்பு! 

பலாலி அன்ரனி புர  பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து இரண்டு துருப்பிடித்த நிலையில் காணப்பட்ட   எறிகனை குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.



அண்டனி புரத்தில் தனியார் காணியின் உரிமையாளர் தனது காணியை துப்பரவு செய்யும் போது குறித்த குண்டுகளை  கண்டுள்ளார் உடனடியாக துப்புரவு பணியை நிறுத்திவிட்டு பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு அறிவித்துள்ளார் பொலிசார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் குறித்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன



குண்டுகளை செயலிழப்பதற் காக வட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள தரவை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை