இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்..!
May 29, 2020 321 views Posted By : YarlSri TV
இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்..!
இந்தியாவின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்திய - சீன எல்லையில் சீனா படைகளை குவித்து வருவதால் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவி வருகிறது.
இதனை தொடர்ந்து இந்தியாவும் எல்லையில் படைகளை குவிக்கிறது.
இந்நிலையில் இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் எல்லையான ராக்சிக்ரி பகுதியில் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான சிறிய ரக ஆளில்லா உளவு விமானம் பாக். பகுதிக்குள் 650 மீட்டர் தூரத்துக்கு ஊடுருவியது.
அதை பாக். படையினர் சுட்டு வீழ்த்தினர் என அந்நாட்டு இராணுவ செய்தி தொடர்பாளர் பாபர் இப்திகர் கூறினார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து பாக். பிரதமர் இம்ரான் கான் பதிவிட்ட டுவிட்டில்
“பா.ஜ. கட்சியை சேர்ந்த இந்திய பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா மேற்கொள்ளும் விரிவாக்க கொள்கை அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறி வருகிறது” என பதிவிட்டுள்ளார்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
1 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
1 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
1 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1476 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1476 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1476 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1476 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1476 Days ago