மேலும் 60,000 பைசர் தடுப்பூசி டோஸ்கள் நாட்டை வந்தடைந்தன!
Jul 19, 2021 164 views Posted By : YarlSri TV
மேலும் 60,000 பைசர் தடுப்பூசி டோஸ்கள் நாட்டை வந்தடைந்தன!
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பைசர் கொவிட்-19 தடுப்பூசிகளின் மேலும் 60,000 டோஸ்கள் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.
இந்த தடுப்பூசி அளவுகள் முதலில் அமெரிக்காவிலிருந்து கட்டாருக்கும், பின்னர் டோஹாவிலிருந்து இன்று அதிகாலை 2.15 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
405 கிலோகிராம் எடையுள்ள இந்த தடுப்பூசி அளவுகள் 12 பெட்டிகளில் அடைக்கப்பட்ட நிலையில் எடுத்து வரப்பட்டுள்ளது.
அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் சிறப்பு லொறிகளுடன் உதவியுடன் தடுப்பூசி அளவுகள் விமான நிலையத்தில் இருந்து கொழும்பில் உள்ள மத்திய கிடங்கு வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இது இலங்கை கொள்வனவு செய்த பைசர் தடுப்பூசி அளவுகளில் இரண்டாவது ஆகும்.
முன்னதாக கடந்த 05 ஆம் திகதி பைசர் தடுப்பூசிகளின் 26,000 டோஸ்கள் நாட்டை வந்தடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1469 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1469 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1469 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1469 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1470 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1470 Days ago