முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைந்ததையொட்டி, மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்!
Oct 19, 2020 220 views Posted By : YarlSri TV
முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைந்ததையொட்டி, மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்!
வயது முதிர்வால் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் அண்மையில் காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், தமிழக ஆளுநர், அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர்.
சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் தவுசாயம்மாளின் உடல் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், 3ம் நாள் சடங்கில் அமைச்சர்கள் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இதனால் கடந்த ஒரு வாரமாக சேலத்தில் இருந்த முதல்வர் நேற்று இரவு சென்னை திரும்பினார்.
இந்த நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார். முதல்வர் பழனிசாமியின் தாயார் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
ஏற்கனவே போனில் ஆறுதல் கூறிய நிலையில், தற்போது நேரில் சந்திருக்கிறார் மு.க ஸ்டாலின். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர் பொன்முடியும் நேரில் ஆறுதல் கூறினர்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago