பங்களாதேஷுக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்க் நாடு திரும்பியுள்ளார்!
Mar 21, 2021 177 views Posted By : YarlSri TV
பங்களாதேஷுக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்க் நாடு திரும்பியுள்ளார்!
இரண்டு நாள் உத்தியோகவூர்வ விஜயத்தை மேற்கொண்டு பங்களாதேஷுக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அந்த விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார்.
அதன்படி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் நேற்றிரவு 8.45 மணியளவில் கண்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
பங்களாதேஷ் மக்கள் குடியரசின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த வெள்ளிக்கிழமை பங்களாதேஷ் நோக்கி பயணமானார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டு நாள் பங்களாதேஷுக்கான விஜயம் இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளை வளர்க்க உதவியது.
இருதரப்பு பேச்சுவார்த்தை நிறைவு பெற்றதன் பின்னர் இரு நாட்டு பிரதமர்களின் முன்னிலையில் இலங்கை- பங்களாதேஷ் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நேற்று கைச்சாத்திடப்பட்டன.
இளைஞர் விவகாரத்தை அபிவிருத்தி செய்யல், விவசாயத்துறை,திறன் அபிவிருத்தி பறிமாற்றல்,சுகாதார தாதிகள் சேவை பறிமாற்றம்,அனைத்துலக ஒத்துழைப்பு கல்வி மற்றும் 2021-2025 வரையிலான அனைத்து கலாசார பறிமாற்றம் செயற்திட்டம் ஆகிய விடயங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவை ஆகும்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago