இடிந்து விழுந்த 151 ஆண்டுகால பழமையான தேவாலயம் - புகைப்படங்கள்
Aug 12, 2020 282 views Posted By : YarlSri TV
இடிந்து விழுந்த 151 ஆண்டுகால பழமையான தேவாலயம் - புகைப்படங்கள்
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆலப்புழாவில் இருந்த 151 ஆண்டுகால பழமையான சி.எஸ்.ஐ. தேவாலயம் இடிந்து விழுந்தது.
ஆலப்புழாவில் நெல்வயல்களின் நடுவே தேவாலயம் ஒன்று 151 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பம்பா அணை திறக்கப்பட்டதால் பெருக்கெடுத்த வெள்ளநீர் தேவாலயத்துக்குள் புகுந்தது.
இதையடுத்து 151 ஆண்டு கால தேவாலயம் இடிந்து விழுந்தது.
அதிகாரிகள் முன்கூட்டியே எச்சரித்ததால், தேவாலயத்தில் இருந்த நிர்வாகிகள் நல்வாய்ப்பாக முன்கூட்டியே வெளியேறி தப்பினர்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1471 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1471 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1471 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1471 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1471 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1471 Days ago