Skip to main content

இந்தியா – பிரித்தானியா இடையிலான விமான சேவை இரத்து!

Dec 21, 2020 255 views Posted By : YarlSri TV
Image

இந்தியா – பிரித்தானியா இடையிலான விமான சேவை இரத்து! 

பிரித்தானியாவுடனான விமானப் போக்குவரத்து சேவைக்கு இந்தியா தற்காலிக தடை விதித்துள்ளது.



கொரோனா வைரஸின் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



அதன்படி நாளை நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை குறித்த இடைக்கால தடை அமுலில் இருக்கும் என விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.



நாளை நள்ளிரவு வரை பிரித்தானியாவில் இருந்து வரும் விமானங்களின் மூலம் நாட்டை வந்தடைபவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை