இந்தியா – பிரித்தானியா இடையிலான விமான சேவை இரத்து!
Dec 21, 2020 255 views Posted By : YarlSri TV
இந்தியா – பிரித்தானியா இடையிலான விமான சேவை இரத்து!
பிரித்தானியாவுடனான விமானப் போக்குவரத்து சேவைக்கு இந்தியா தற்காலிக தடை விதித்துள்ளது.
கொரோனா வைரஸின் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை குறித்த இடைக்கால தடை அமுலில் இருக்கும் என விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
நாளை நள்ளிரவு வரை பிரித்தானியாவில் இருந்து வரும் விமானங்களின் மூலம் நாட்டை வந்தடைபவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1471 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1471 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1471 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1471 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1471 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1471 Days ago