அரசு ஆஸ்பத்திரிக்கு மலைச்சாலைகளில் எளிதாக செல்லும் வகையில் சிறிய ரக ஆம்புலன்ஸ் வழங்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
Jun 03, 2020 347 views Posted By : YarlSri TV
அரசு ஆஸ்பத்திரிக்கு மலைச்சாலைகளில் எளிதாக செல்லும் வகையில் சிறிய ரக ஆம்புலன்ஸ் வழங்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியில் அரசு மருத்துவமனை உள்ளன. இங்கே அவசர சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் உள்ளது. தாண்டிக்குடி, பண்ணைக்காடு, மங்களம்கொம்பு, பெரும்பாறை, கே.சி.பட்டி, பெரியூர், பாச்சலூர், ஆடலூர், பன்றிமலை, கும்பரையூர், பூலத்தூர் உள்பட 60-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களுக்கு இந்த 108 ஆம்புலன்ஸ் இயங்கி வருகிறது. மலைப் பகுதி சாலைகள் மிகவும் குறுகியதாக உள்ளன. இதனால் பெரிய 108 ஆம்புலன்சில் பிரசவம், அவசர சிகிச்சை நோயாளிகளை கொண்டு செல்ல முடியாத நிலையுள்ளது.
மேலும் கிராமசாலைகளும் மிகவும் குறுகியதாக உள்ளதால் இந்த ஆம்புலன்ஸ் சென்று வர மிகவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே மலைப்பகுதி மக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுத்து சிறிய 108 ஆம்புலன்ஸ் மலைப்பகுதிக்கு புதியதாக வழங்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
6 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
6 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
6 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
6 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
6 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1484 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1484 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1484 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1484 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1484 Days ago