வடகொரிய ஜனாதிபதியின் “மனைவி” பொது நிகழ்வு ஒன்றில் அரிதான பிரசன்னம்!
Feb 02, 2022 78 views Posted By : YarlSri TV
வடகொரிய ஜனாதிபதியின் “மனைவி” பொது நிகழ்வு ஒன்றில் அரிதான பிரசன்னம்!
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் (Kim Jong Un) மனைவியும், மனைவியின் தாயும் இன்று அரசாங்க ஊடகங்களில் தோன்றினர்.
கிம்மின் மனைவி ரி சோல் ஜு( Ri Sol Ju) மற்றும் அவரது மாமி கிம் கியோங் ஹுய் (Kim Kyong Hu) ஆகியோர் தலைநகர் பியாங்யாங்கில் புத்தாண்டு விடுமுறையைக் கொண்டாடும் கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
வடகொரியாவின் முதல் பெண்மனி, கடைசியாக கடந்த செப்டம்பர் மாதத்தில் பொது நிகழ்வு ஒன்றில் பங்கேற்றார்.இதேவேளை தென்கொரிய உளவு நிறுவனத்தின் தகவல்படி, வடகொரிய ஜனாதிபதி கிம் மற்றும் ரிக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாக நம்பப்படுகிறது.
எனினும் அவர்களைப் பற்றி அதிகம் தெரியவரவில்லை.
இதற்கிடையில் வட கொரியா, கொரோனா தொற்றுக்களை இதுவரை உறுதிப்படுத்தவில்லை,
எனினும் அதன் எல்லைகளை மூடியுள்ளதுடன், பயணக் கட்டுப்பாடுகள் உட்பட கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
வடகொரியாவில் வறுமை நிலவுகின்ற போதும், அந்த நாடு தொடர்ந்தும் ஏவுகனைகளை சோதனையிட்டு வருவதாக வாரந்தோறும் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
16 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
16 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
16 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
16 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
16 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
16 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago