Skip to main content

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் சட்டவிரோதமாக உணவுப்பொதிகளை வழங்கிய சிறைக்காவலர் பணியிலிருந்து இடைநிறுத்தம்

Jan 26, 2021 203 views Posted By : YarlSri TV
Image

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் சட்டவிரோதமாக உணவுப்பொதிகளை வழங்கிய சிறைக்காவலர் பணியிலிருந்து இடைநிறுத்தம் 

கந்தகாடு புனர்வாழ்வு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெறும் கொவிட்-19 பாதிப்புற்ற சிறைக்கைதிகளுக்கு சட்டவிரோதமாக உணவுப் பொதிகளை வழங்கி வந்த சிறைக்காவலர் ஒருவர் பதவியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.



அவரது தங்குமிடத்தில் உணவுபொதிகள் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றதையடுத்து உணவுப்பொருட்களுக்கு மேலதிகமாக 10 ஆயிரம் ரூபா பணமும் இரண்டு லைட்டர்களும் கைப்பற்றப்பட்டன.



இச்சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை