அச்சுவேலி தோப்பு பகுதியில் இன்று காலை கிணற்றில் விழுந்து மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு!
Aug 19, 2020 318 views Posted By : YarlSri TV
அச்சுவேலி தோப்பு பகுதியில் இன்று காலை கிணற்றில் விழுந்து மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு!
அச்சுவேலி தோப்பு பகுதியில் இன்று காலை கிணற்றில் விழுந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். விக்னேஸ்வரன் சிவபாக்கியம் வயது 77 அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
காலை முகம் முகம் கழுவுவதற்கு மேற்படி மூதாட்டி கிணற்றடிக்கு சென்றுள்ளார். அப்போது அவர் கால் இடரி கிணற்றுக்குள் விழுந்துள்ளதாக அச்சுவேலி போலீசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago