Skip to main content

அச்சுவேலி தோப்பு பகுதியில் இன்று காலை கிணற்றில் விழுந்து மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு!

Aug 19, 2020 318 views Posted By : YarlSri TV
Image

அச்சுவேலி தோப்பு பகுதியில் இன்று காலை கிணற்றில் விழுந்து மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு! 

அச்சுவேலி தோப்பு பகுதியில் இன்று காலை கிணற்றில் விழுந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். விக்னேஸ்வரன் சிவபாக்கியம்  வயது  77 அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.



காலை முகம் முகம் கழுவுவதற்கு மேற்படி மூதாட்டி கிணற்றடிக்கு சென்றுள்ளார். அப்போது அவர் கால் இடரி கிணற்றுக்குள் விழுந்துள்ளதாக அச்சுவேலி போலீசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை