கொரோனா அச்சுறுத்தல்: வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 164 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்
Feb 06, 2021 260 views Posted By : YarlSri TV
கொரோனா அச்சுறுத்தல்: வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 164 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்
தொழில் நிமித்தம் சீஷெல்ஸ் (seashells) நாட்டிற்கு சென்று, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு திரும்பி முடியாமல் இருந்த 164 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும், ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்– 708 விமானம் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு வந்தடைந்துள்ளனர்.
வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரம் அரசாங்கத்தின் விசேட வேலைத் திட்டத்திற்கமைய இவர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர்.
மேலும், குறித்த அனைவரும் முப்படையினரால் நடாத்திச்செல்லப்படும் கொரோனா தடுப்பு மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago