புதிய நாடாளுமன்ற கட்டடம் : உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று!
Jan 05, 2021 188 views Posted By : YarlSri TV
புதிய நாடாளுமன்ற கட்டடம் : உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று!
புதிய நாடாளுமன்ற கட்டடம் தொடா்பாக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பளிக்கவுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டடம் மத்திய தலைமைச் செயலகம் உள்ளிட்டவற்றை கொண்ட சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை செயற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த புதிய கட்டடம் 900 முதல் ஆயிரத்து 200 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமரக்கூடிய வகையில் கட்டப்படவுள்ளது.
இந்த திட்டத்துக்கு வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழ் சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்டவைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்களை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம் கடந்த நவம்பா் மாதம் 5-ஆம் திகதி வழக்கின் தீா்ப்பை ஒத்திவைத்தது. இதனைத் தொடர்ந்து குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago