முக்கிய வீராங்கனைக்கு நான்கு ஆண்டுகள் தடை
Sep 14, 2023 48 views Posted By : YarlSri TV
முக்கிய வீராங்கனைக்கு நான்கு ஆண்டுகள் தடை
டென்னிஸ் உலகின் முன்னாள் நம்பர் 1 வீராங்கனை சிமோனா ஹாலெப் ரோமானிய நாட்டை சேர்ந்தவராவார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 2017, 2018ல் முதலிடம் வகித்த ஹாலெப் 2018 பிரெஞ்ச் ஓபன், 2019 விம்பிள்டன் தொடர்களில் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
2022ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஓபன் தொடரின் போது ஊக்கமருந்து சோதனை இவருக்கு நடத்தப்பட்டது.
பரிசோதனையில் ஊக்கமருந்து பாவித்தது உறுதியானது.
இந்த குற்றச்சாட்டை விசாரித்து வந்த சர்வதேச டென்னிஸ் முகமை, 'சிமோனா ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு 4 ஆண்டு தடை விதிக்கப்படுகிறது' என அறிவித்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago