தமிழக காவல்துறை முன்னாள் டிஜிபி ராதாகிருஷ்ணன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்!
Nov 03, 2020 321 views Posted By : YarlSri TV
தமிழக காவல்துறை முன்னாள் டிஜிபி ராதாகிருஷ்ணன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்!
உளவுப்பிரிவு டிஐஜியாகவும், சென்னை மாநகர காவல் ஆணையராகவும் பணியாற்றியவர் தமிழக முன்னாள் டிஜிபி ராதாகிருஷ்ணன். சட்டம்-ஒழுங்கு ஐஜி, டிஜிபியாக இருந்த இவர் எழுத்தாளர், சமூக ஆர்வலர் என பன்முகங்களை கொண்டவர்.92 வயதான ஓய்வு பெற்ற டிஜிபி ராதாகிருஷ்னன் உடல்நல குறைவால் இன்று காலமானார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் டிஜிபி ராதாகிருஷ்ணன் மறைவுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவிட்டுள்ளார். அதில், எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் டிஜிபி போன்ற உயர்ந்த பதவிகளில் திறம்பட பணியாற்றியவர் முன்னாள் டிஜிபி ராதாகிருஷ்ணன் . அவரது மறைவு செய்தியை கேட்டு துயருற்றேன். அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1469 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1469 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1469 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1469 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1470 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1470 Days ago