ஜெலன்ஸ்கியைக் காதலிக்கும் புடின் மகள்!
May 20, 2022 56 views Posted By : YarlSri TV
ஜெலன்ஸ்கியைக் காதலிக்கும் புடின் மகள்!
ரஷ்ய ஜனாதிபதியான புடினுடைய மகள்,உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை காதலிப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புடினுடைய மகளான கேத்தரினா (Katerina Tikhonova, 35) ஜெலன்ஸ்கியைத்தான் காதலிக்கிறார்.
எனினும் , அது உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அல்ல எனவும் தெரிவிக்கப்படுகின்றது. கேத்தரினா, ரஷ்யாவின் முன்னணி பாலே நடனக் கலைஞரான இகோர் ஜெலன்ஸ்கி (Igor Zelensky, 52) என்பவரைக் காதலிக்கிறாராம்.
இருவருக்கும் ஒரு குழந்தை கூட உள்ளதாம். அதேவேளை இதற்கு முன் கேத்தரினா ரஷ்யாவின் இளம் கோடீஸ்வரரான Kirill Shamalov (40) என்பவரை திருமணம் செய்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.
கடந்த 2017ஆம் ஆண்டு, கேத்தரினா ஜெலன்ஸ்கியை காதலிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து தம்பதியர் பிரிந்துள்ளதாக கூறப்படுகின்றது.
கேத்தரினாவே ஜேர்மனியின் Munich நகரில் வாழும் ஜெலஸ்கியை சந்திப்பதற்காக பல முறை அங்கு சென்றுள்ளதாகவும், உக்ரைன் போருக்கு முன் வரை கேத்தரினா ஜேர்மனியில் தன் காதலரான ஜெலன்ஸ்கியுடன் வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
புடின் மகளின் காதலர் ஜெலன்ஸ்கி ஜார்ஜியா நாட்டுப் பின்னணி கொண்டவர் எனவும் கூறப்படுகின்றத்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
16 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
16 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
16 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
16 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
16 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
16 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago