சவேந்திர சில்வா நேற்று (21) முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இரகசியமான முறையில் பயணம் மேற்கொண்டுள்ளார்!
Oct 22, 2020 287 views Posted By : YarlSri TV
சவேந்திர சில்வா நேற்று (21) முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இரகசியமான முறையில் பயணம் மேற்கொண்டுள்ளார்!
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று (21) முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இரகசியமான முறையில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இரகசியமான முறையில் முல்லைத்தீவு வவுனியா வீதி ஊடாக பாதுகாப்பு வாகனங்களுடன் பயணம் மேற்கொண்ட அவர் நண்பகல் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டுவிட்டு
பின்னர் கேப்பாபிலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்ட படைத்தலைமையகத்திற்கு சென்றுள்ளதுடன்
படையினரால் மற்றும் விமானப்படையினரால் அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையங்களின் நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago