Skip to main content

கொழும்பு பம்பலப்பிட்டி காவல் நிலைய அதிகாரிகள் நால்வர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!...

Oct 22, 2020 210 views Posted By : YarlSri TV
Image

கொழும்பு பம்பலப்பிட்டி காவல் நிலைய அதிகாரிகள் நால்வர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!... 

கொழும்பு பம்பலப்பிட்டி காவல் நிலைய அதிகாரிகள் நால்வர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.



குறித்த காவல் துறை அதிகாரிகள் பேலியகொடை மீன் சந்தைக்கு சென்றுவந்துள்ளதன் காரணமாக தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.



இதேவேளை பேலியகொடை மீன்சந்தை வளாகத்தில் ஆயிரத்து 186 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.



இதனிடையே, பேலியகொடை மீன்சந்தைக்கு சென்றுவந்துள்ள அனைவரும் சுயதனிமைப்படுத்தலை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை