யாழ் மாவட்டத்தில் தற்போது கொரோணா நிலைமை சுமூகமாக காணப்படுகின்றது!
Oct 19, 2020 238 views Posted By : YarlSri TV
யாழ் மாவட்டத்தில் தற்போது கொரோணா நிலைமை சுமூகமாக காணப்படுகின்றது!
யாழ் மாவட்டத்தில் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
யாழ் மாவட்டத்தில் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்
யாழ் மாவட்டத்தில் நேற்று கொரோணா தொற்று உறுதிசெய்யப்பட்ட
பருத்தித்துறை சாலை பேருந்து நடத்துனர் மேலதிக சிகிச்சைக்காக இரணவில கொரோணா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்
நேற்று கொரோணா தொற்றுக்குள்ளானவரின் குடும்பத்தினர் தொடர்ச்சியாக தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டுள்
மருதங்கேணியில் வீதி திருத்த பணியில் ஈடுபட்டவர்களிற்கு கொரோணா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் காரணமாக வீதி திருத்த பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது பரிசோதனையில் கொரோணா தொற்று உறுதி செய்யப்படவில்லை எனவே மருதங்கேணி பகுதியில் காணப்பட்ட அச்ச நிலைமை தற்போது நீங்கியுள்ளது அத்துடன்
புங்குடுதீவு பகுதியானது தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதுஅங்குள்ள சிலரது PCR முடிவுகள் வெளிவந்ததும் தற்காலிகமுடக்கம் விரைவில் நீக்கப்படவுள்ளது அத்துடன்
யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி தற்போது தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றப்பட்டு இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது குறித்த கல்லூரி தனிமைப்படுத்தல் நிலையமாக மாத்திரம் பயன்படுத்தப்படவுள்ளது அங்கு தனிமைப்படுத்தலுக்குட்பட்டோருக்
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1488 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1488 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1488 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1489 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1489 Days ago