மிதிவண்டி திருத்தகத்தை அடையாளம் தெரியாத விசமிகள் தீயிட்டு எரித்துள்ளனர்!
Oct 13, 2020 258 views Posted By : YarlSri TV
மிதிவண்டி திருத்தகத்தை அடையாளம் தெரியாத விசமிகள் தீயிட்டு எரித்துள்ளனர்!
வவுனியா பூந்தோட்டம் சாந்தசோலை உப வீதியில் அமைந்துள்ள மிதிவண்டி திருத்தகத்தை அடையாளம் தெரியாத விசமிகள் தீயிட்டு எரித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (13) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த மிதிவண்டி திருத்தகம் தீயில் எரிவதை அவதானித்த அயலவர்கள் கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்ததுடன், நகரசபையின் தீயணைப்பு வாகனத்திற்கும் தகவல் தெரிவித்திருந்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
குறித்த விபத்தினால் அங்கிருந்த அனைத்துப் பொருட்களும் எரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பவ இடத்தை பார்வையிட்ட வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago