சுதந்திரதினத்தை முன்னிட்டு வவுனியாவில் மரநடுகை!
Feb 04, 2024 29 views Posted By : YarlSri TV
சுதந்திரதினத்தை முன்னிட்டு வவுனியாவில் மரநடுகை!
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பயன் தரு மரக்கன்றுகள் நடும் நிகழ்வு வவுனியா, ஓமந்தை, ஆறுமுகத்தான் புதுக்குளத்தில் இடம்பெற்றது.
இதன்போது, அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மாங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு மாங்கன்றுகள் மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வவுனியா பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி சஜீபன் பிரியதர்சினி, கிரம அலுவலர் உட்பட்ட அரச உத்தியோகத்தர்களால் நாட்டி வைக்கப்பட்டதுடன் 10 பயனாளிகளுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டிருந்தது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago