யாழ்பானம் வடமராட்சி செவிப்புல வலுவிழந்தோர் நிறுவனத்தினரால் கரவெட்டி பிரதேச செயலகம் முன்றலில்இருந்து விழிப்புணர்வு நடைபவனி!
Sep 24, 2020 330 views Posted By : YarlSri TV
யாழ்பானம் வடமராட்சி செவிப்புல வலுவிழந்தோர் நிறுவனத்தினரால் கரவெட்டி பிரதேச செயலகம் முன்றலில்இருந்து விழிப்புணர்வு நடைபவனி!
சர்வதேச சைகை மொழி 2020 வாரத்தினை முன்னிட்டு யாழ்பானம் வடமராட்சி செவிப்புல வலுவிழந்தோர் நிறுவனத்தினரால் கரவெட்டி பிரதேச செயலகம் முன்றலில்இருந்து விழிப்புணர்வு நடைபவனி ஆரம்பமாகி பருத்துறை பஸ்தரிப்பு நிலையம் வரை சென்றனர்.
தொடர்ச்சியாக வடமராட்சி செவிப்புல வலுழந்தோர் நிறுவனத்தில் சர்வதேச செவிப்புல வலுவிழந்தோர் 2020 ஆம் ஆண்டின் கருப்பொருள் பற்றிய விளக்கத்துடன் செவிப்புல வலுவிழந்தோரின் மொழி உரிமை தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டது .
விது நம்பிக்கை நிதியத்தினர் வடமராட்சி செவிப்புல வலுவிழந்தோரின் இவ் நிகழ்விலும் வழமை போன்று தமது பங்களிப்பினை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடதக்கது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
1 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
1 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
1 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1476 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1476 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1476 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1476 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1476 Days ago