புத்தாண்டின் பின்னர் புதிய பிரதமர் ; மஹிந்த கூறிய தகவலால் பரபரப்பு!
Mar 25, 2022 60 views Posted By : YarlSri TV
புத்தாண்டின் பின்னர் புதிய பிரதமர் ; மஹிந்த கூறிய தகவலால் பரபரப்பு!
நாட்டின் புதிய பிரதமருக்கு உணவு பரிமாறுவதற்கு தயாராகுங்கள் என அலரிமாளிகையின் சமையல்பிரிவை சேர்ந்தவர்களிற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அலரிமாளிகையின் சமையல்பிரிவை சேர்ந்தவர்களுடன் உரையாடியவேளை புத்தாண்டின் பின்னர் புதிய பிரதமர் அலரிமாளிகைக்கு வருவார் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் தனக்கு சிறந்த முறையில் உணவுவழங்கியதை போல புதிய பிரதமருக்கும் உணவு வழங்குமாறு அவர் பணித்ததாகவும் கூறப்படுகின்றது.
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடியை தீர்ப்பதற்காக புதிய பிரதமர் நியமிக்கப்படுவார் என தெரிவித்த மஹிந்த, அரசியல் மோதல் எதுவுமில்லை எனவும் தெரிவித்ததாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
எனினும் பிரதமரின் ஊடகபேச்சாளர் இந்த செய்தியை உறுதிப்படுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago