நீதியமைச்சின் புதிய கட்டிடத்துக்கான கட்டுமானப் பணிகள் ஆரம்பம்!
Jan 25, 2021 201 views Posted By : YarlSri TV
நீதியமைச்சின் புதிய கட்டிடத்துக்கான கட்டுமானப் பணிகள் ஆரம்பம்!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் உயர் நீதிமன்ற வளாகம் அருகே நீதியமைச்சின் புதிய கட்டிடத்துக்கான கட்டுமானப் பணிகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ள.
ஆறு ஏக்கர் பரப்பளவில் 16 ஆயிரத்து 500 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படும் இந்தக் கட்டிடத்துக்கான கட்டுமானப் பணிகளை எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் நீதித்துறை அமைச்சர் அலி சப்ரி, சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1474 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1474 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1474 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1475 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1475 Days ago