Skip to main content

தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னாவுக்கு திடீர் நெஞ்சுவலி!

Sep 09, 2020 244 views Posted By : YarlSri TV
Image

தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னாவுக்கு திடீர் நெஞ்சுவலி! 

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஸ்வப்னா சுரேஷ். தற்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்



திருச்சூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்பட்டிருந்த ஸ்வப்னா சுரேஷூக்கு எதிர்பாராத விதமாக நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.



அவருக்கு இதயத்துடிப்பில் சிக்கல் இருந்ததை உறுதி செய்த மருத்துவர்கள், ஸ்வப்னாவை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றினர். எனினும் உடல்நிலை குறித்து அச்சப்படத் தேவையில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை