Skip to main content

பாகிஸ்தானில் கடும் குளிர் காரணமாக 36 குழந்தைகள் பலி!

Jan 12, 2024 30 views Posted By : YarlSri TV
Image

பாகிஸ்தானில் கடும் குளிர் காரணமாக 36 குழந்தைகள் பலி! 

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் குளிர் காலநிலையால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக 36 குழந்தைகள் பலியாகி உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். 



மேலும் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வரும் 31ஆம் திகதி வரை பள்ளிகளில் காலைக் கூட்டம் நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது .



மேலும் குளிர் காலநிலையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க அடிப்படை சுகாதார வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல் 



அதன்படி குழந்தைகள் கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும், கைகளை நன்றாக கழுவ வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது .



இருமல், காய்ச்சல் அல்லது தொண்டை வலி போன்ற அறிகுறிகள் உள்ள குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்பக் கூடாது என்றும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



இதேவேளை முன்பள்ளி மற்றும் ஆரம்பப்பிரிவு வகுப்புகளுக்கு ஜனவரி 19 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  990 குழந்தைகள் நிமோனியாவால் உயிரிழதுள்ளார்கள் .

.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை