ஐக்கிய அரபு அமீரகத்தில் கரோனாவால் மூடப்பட்ட பள்ளிகள் கடந்த 6 மாதத்திற்கு பிறகு நாடு முழுவதும் இன்று திறக்கப்பட்டுள்ளது!
Aug 30, 2020 308 views Posted By : YarlSri TV
ஐக்கிய அரபு அமீரகத்தில் கரோனாவால் மூடப்பட்ட பள்ளிகள் கடந்த 6 மாதத்திற்கு பிறகு நாடு முழுவதும் இன்று திறக்கப்பட்டுள்ளது!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கரோனாவால் மூடப்பட்ட பள்ளிகள் கடந்த 6 மாதத்திற்கு பிறகு நாடு முழுவதும் இன்று திறக்கப்பட்டுள்ளது.
நாடு 10 லட்சத்திற்கு அதிகமான மாணவர்கள் பள்ளிகளில் படித்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் இன்றைய வகுப்பறை ஒரு புதிய அனுபவமாக அமைந்துள்ளது.
வீட்டில் இருந்து இணைய வகுப்புகளில் பயில அனுமதி வழங்குவது, பள்ளிகளில் வெப்ப பரிசோதனை, வகுப்பறைகளில் சமூக இடைவெளி என பள்ளிகளில் காண்பது அவர்களுக்கு இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர் ஷேக் முகமது கூறுகையில்,
அமீரகாத்தில் உள்ள 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு தரமான பாதுகாப்பான கல்வியைத் தர விரும்புகின்றோம். குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான கல்விச் சூழலை உறுதி செய்வது பள்ளிகள் மற்றும் பெற்றோர்களின் கூட்டுப் பொறுப்பாகும் என கூறினார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
21 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
21 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
21 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
21 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
21 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
21 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago