Skip to main content

நாட்டின் மொத்த மின் உற்பத்தி தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள செய்தி!

Sep 15, 2020 244 views Posted By : YarlSri TV
Image

நாட்டின் மொத்த மின் உற்பத்தி தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள செய்தி! 

எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்த மின்சாரத் தேவையில் 70 சதவீதத்தை மீள் புதுப்பிக்கும் வகையில்



எரிசக்தி மூலங்களிலிருந்து உற்பத்தி செய்வதற்கு திட்டமிட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின் உற்பத்தி திட்ட அபிவிருத்தி அமைச்சின் எதிர்கால திட்டங்கள் குறித்து



ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (14) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை