உயிரைக் காப்பாற்ற எதை வேண்டுமானாலும் செய்ய நான் தயாராக இருப்பேன் - ஜோ பிடன்
Aug 22, 2020 268 views Posted By : YarlSri TV
உயிரைக் காப்பாற்ற எதை வேண்டுமானாலும் செய்ய நான் தயாராக இருப்பேன் - ஜோ பிடன்
அமெரிக்காவில் 55 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் 1,75,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடன் ஏ.பி.சி.க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது.
உயிரைக் காப்பாற்ற எதை வேண்டுமானாலும் செய்ய நான் தயாராக இருப்பேன். ஏனென்றால் வைரஸைக் கட்டுப்படுத்தும் வரை நாட்டை நிர்வகிக்க முடியாது.
நாட்டை மூட விஞ்ஞானிகள் பரிந்துரைத்தால், நான் அதை மூடிவிடுவேன்.
டொனால்ட் டிரம்ப் பள்ளிகளை மீண்டும் திறக்க ஊக்குவிக்கிறார். மக்கள் மீண்டும் வேலைக்கு வரவேண்டும் என்கிறார் என தெரிவித்தார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1495 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1495 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1495 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1495 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1495 Days ago