நாகர்கோவில் கடற்கரை பகுதியில் உள்ள வாடி ஒன்றில் இருந்து கைக்குண்டு மீட்பு!
Aug 18, 2020 244 views Posted By : YarlSri TV
நாகர்கோவில் கடற்கரை பகுதியில் உள்ள வாடி ஒன்றில் இருந்து கைக்குண்டு மீட்பு!
நாகர்கோவில் கடற்கரை பகுதியில் உள்ள வாடி ஒன்றில் இருந்து கைக்குண்டு மீட்பு
குண்டு ஒன்று மாற்றப்பட்டுள்ளதாக பெருந்துறை போலீசார் தெரிவித்தனர்.இன்று மாலை தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் கைக்குண்டு இருப்பது கண்டு பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். வாடிக்குள் மண்ணுக்குள் புதைந்து இருந்த நிலையில் கை குண்டினை மீட்டுள்ளனர்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1469 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1469 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1469 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1469 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1470 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1470 Days ago