ஐக்கிய மக்கள் சக்தியுடன் முன்னெடுக்கப்பட்ட ஒப்பந்தமானது மீறப்பட்டுள்ளது- அப்துல்லாஹ் மஹ்ரூப்
Aug 16, 2020 267 views Posted By : YarlSri TV
ஐக்கிய மக்கள் சக்தியுடன் முன்னெடுக்கப்பட்ட ஒப்பந்தமானது மீறப்பட்டுள்ளது- அப்துல்லாஹ் மஹ்ரூப்
ஐக்கிய மக்கள் சக்தியுடன் முன்னெடுக்கப்பட்ட ஒப்பந்தமானது மீறப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்த நேற்றைய விசேட கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்து ஒரு திர்க்கமான முடிவுடன் பயணிக்க உள்ளதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago