Skip to main content

வவுனியாவை அதிரவைத்த சம்பவம்! பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது…

Mar 09, 2023 60 views Posted By : YarlSri TV
Image

வவுனியாவை அதிரவைத்த சம்பவம்! பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது… 

வவுனியா - குட்செட் வீதியில் நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டவர்களின் பிரேத பரிசோதனைகளின் முடிவுகள் வெளியாகி உள்ளன.



அதன் பிரகாரம் அவர்களது உடலில் நஞ்சருந்தியமைக்கான எந்தவித அறிகுறிகளும் தென்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.



மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் குருதி மற்றும் சிறிநீர் மாதிரிகள், இரைப்பையில் பெறப்பட்ட உணவுபதார்த்தம் போன்றன மேலதிக பரிசோதனைகளுக்காக அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.



குறித்த சம்பவத்தில் குட்செட்வீதி உள்ளகவீதியை சேர்ந்த சேர்ந்த சிவபாதசுந்தரம் கௌசிகன் வயது 42, அவரது மனைவியான கௌ.வரதராயினி வயது 36, இரு பிள்ளைகளான மைத்ரா வயது 9, கேசரா வயது 3 ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை