கம்பஹாவில் தனியார் தொலைபேசி நிறுவனத்தின் 10 ஊழியர்களுக்கு கொவிட்-19
Jan 26, 2021 214 views Posted By : YarlSri TV
கம்பஹாவில் தனியார் தொலைபேசி நிறுவனத்தின் 10 ஊழியர்களுக்கு கொவிட்-19
கம்பஹாவில் தனியார் தொலைபேசி நிறுவன ஊழியர்கள் 10 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து கம்பஹா கிளையை மூடுவதற்கு கம்பஹா பிரதேச மருத்துவ அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
குறித்த கிளையில் பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கு காய்ச்சல் தென்பட்டுள்ளது. இதையடுத்து 13 பேர் நோய் எதிர்ப்பு பரிசோதனை செய்தனர். இதில் 10 பேர் தொற்றுக்குள்ளானமை தெரியவந்ததாக கம்பஹா சுகாதார உதவி மருத்துவ அதிகாரி ரவீந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.
31 பேர் பணியாற்றும் இக்கிளை நிறுவனத்தில் அன்டிஜென் சோதனைக்கு உட்பட்டவர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளதுடன் அவர்கள் வதியும் இடங்களில் அவர்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago