Skip to main content

குரங்கை பிடித்து, தூக்கில் தொங்க விட்டுக் கொன்று நாய்க்கு உணவாக்கிய கொடூர சம்பவம் நடந்துள்ளது!

Jun 29, 2020 280 views Posted By : YarlSri TV
Image

குரங்கை பிடித்து, தூக்கில் தொங்க விட்டுக் கொன்று நாய்க்கு உணவாக்கிய கொடூர சம்பவம் நடந்துள்ளது! 

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் அம்மா பாளையம்

கிராமத்தில் வசிக்கும் வெங்கடேஸ்வர ராவ் வீட்டில் உள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடிக்க குரங்கு ஒன்று வந்தது.  எதிர்பாராதவிதமாக அந்த குரங்கு தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தது.



தண்ணீர் குடிப்பதற்காக வந்து தொட்டியில் விழுந்து தத்தளித்து கொண்டிருக்கும் குரங்கை காப்பாற்ற வேண்டிய வெங்கடேஸ்வராவ், அதனை அடித்து துன்புறுத்தி, மரக்கிளையில் கழுத்தில் கயிறை மாட்டி தொங்க விட்டுள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை