குரங்கை பிடித்து, தூக்கில் தொங்க விட்டுக் கொன்று நாய்க்கு உணவாக்கிய கொடூர சம்பவம் நடந்துள்ளது!
Jun 29, 2020 280 views Posted By : YarlSri TV
குரங்கை பிடித்து, தூக்கில் தொங்க விட்டுக் கொன்று நாய்க்கு உணவாக்கிய கொடூர சம்பவம் நடந்துள்ளது!
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் அம்மா பாளையம்
கிராமத்தில் வசிக்கும் வெங்கடேஸ்வர ராவ் வீட்டில் உள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடிக்க குரங்கு ஒன்று வந்தது. எதிர்பாராதவிதமாக அந்த குரங்கு தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தது.
தண்ணீர் குடிப்பதற்காக வந்து தொட்டியில் விழுந்து தத்தளித்து கொண்டிருக்கும் குரங்கை காப்பாற்ற வேண்டிய வெங்கடேஸ்வராவ், அதனை அடித்து துன்புறுத்தி, மரக்கிளையில் கழுத்தில் கயிறை மாட்டி தொங்க விட்டுள்ளார்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1470 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1470 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1470 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1470 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1471 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1471 Days ago