பிறந்ததினத்தில் இலவசமாக ஹெரோயின் போதைப்பொருள் பரிசளித்த இளம் பெண்....!
Jun 05, 2020 298 views Posted By : YarlSri TV
பிறந்ததினத்தில் இலவசமாக ஹெரோயின் போதைப்பொருள் பரிசளித்த இளம் பெண்....!
இரத்மலானையில் இலவசமாக ஹெரோயின் போதைப்பொருள் விநியோகித்த இளம் பெண்ணொருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான இரத்மலானை அஞ்சு (டிலான் குமார சிபேர) தற்போது நாட்டிலிருந்து தப்பியோடி, தற்போது டுபாயில் பதுங்கியிருக்கிறார். அங்கிருந்தபடி, இலங்கையில் போதைப்பொருள் வலையமைப்பை வழிநடத்தி வருகிறார்.
அவரது பிறந்ததினத்தை முன்னிட்டு, போதைப்பொருள் பாவனையாளர்களிற்கு இலவசமாக போதைப்பொருளை விநியோகிக்கும்படி, ஜயனி மலகாந்தி பெர்னாண்டோ (31) என்ற பெண்ணிற்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து இரத்மலானையை அண்டிய பகுதிகளில் போதைப்பொருள் பாவனையாளர்களிற்கு, இந்தப் பெண் இலவசமாக போதைப்பொருளை விநியோகித்துள்ளார்.
தகவலறிந்த பொலிசார், அவரை கைது செய்துள்ளார்.
அவரது கணவனும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி சிறைச்சாலையிலுள்ளார்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago