தனிமைப்படுத்தலில் ஈடுபட்டிருந்த பெண்ணுக்கு ஒரு பிரசவத்தில் மூன்று குழந்தைகள்.....!
May 25, 2020 288 views Posted By : YarlSri TV
தனிமைப்படுத்தலில் ஈடுபட்டிருந்த பெண்ணுக்கு ஒரு பிரசவத்தில் மூன்று குழந்தைகள்.....!
வெலிசர கடற்படை முகாமில் இருந்து ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்ட பெண் ஒருவர் குழந்தைகளை பிரசவித்துள்ளார்.
அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண்ணுக்கு ஓரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்துள்ளன.
குறித்த பெண் கடற்டை சிப்பாயின் மனைவி என தெரிவிக்கப்படுகின்றது. தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தமையினால் தங்கள் குழந்தையை நேரில் பார்க்க முடியாத நிலைமை கணவருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் வீடியோ தொழில்நுட்பம் மூலம் குழந்தைகளை பார்வையிடும் சந்தர்ப்பத்தை கணவர் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1495 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1495 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1495 Days ago