உலக மக்கள் தொகை தொடர்பான வெளியான தகவல்!
Dec 30, 2023 33 views Posted By : YarlSri TV
உலக மக்கள் தொகை தொடர்பான வெளியான தகவல்!
அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்புத் திணைக்களத்தின் படி, 2023 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 75 மில்லியன் ஆக அதிகரித்துள்ளது.
அத்தோடு, 2024ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதிக்குள் உலகம் முழுவதும் 08 பில்லியன் மக்கள் வாழ்வார்கள் என அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
உலக மக்கள் தொகை வளர்ச்சி
ஆனாலும், இந்த ஆண்டு உலக மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே காணப்படுகின்றதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி, 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஒவ்வொரு நொடிக்கும் 4.3 பிறப்புகள் பதிவாகும் போது, 02 இறப்புகள் ஏற்படக்கூடும் என்று அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் மக்கள் தொகை
அத்துடன், 2023 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 5.3 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டில் அமெரிக்காவின் மக்கள் தொகை 1.7 மில்லியனாக அதிகரித்துள்ளது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1481 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1481 Days ago