Skip to main content

ரயில் நிலையத்தில் இறந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு.

Dec 21, 2023 26 views Posted By : YarlSri TV
Image

ரயில் நிலையத்தில் இறந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு. 

சமீபத்தில் மெட்ரோ ரயில் நிலையத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்த பெண் பயணியின் உறவினர்களுக்கு ₹15 லட்சம் இழப்பீடு வழங்குவதாக டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.



டெல்லி மெட்ரோ இதுகுறித்து நேற்று வெளியிட்ட அறிக்கையில், பெண்ணின் குழந்தைகளின் கல்வியையும் கவனித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.



 மெட்ரோ இரயில்வே (உரிமைகோரல் நடைமுறை) விதிகள், 2017ன் படி, இறந்தவரின் உறவினர்கள் ₹5 லட்சம் இழப்பீடு பெற உரிமை உண்டு எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், இறந்த பெண்ணின் குழந்தைகளுக்கு மனிதாபிமான உதவியாக, கூடுதலாக ₹10 லட்சம் வழங்கப்படும். குழந்தைகள் இருவரும் மைனர்கள் என்பதால், அந்த தொகையை வழங்குவதற்கான சட்ட வழிமுறைகளை வகுப்பதில் தற்போது டெல்லி மெட்ரோ நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

1 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

1 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

1 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

1 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

1 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

1 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை