இலங்கையில் கொரோனா மரணங்களின் அதிகரிப்பு வேகமானது!
Jun 20, 2021 157 views Posted By : YarlSri TV
இலங்கையில் கொரோனா மரணங்களின் அதிகரிப்பு வேகமானது!
இலங்கையில் கொரோனா மரணங்களின் அதிகரிப்பு வேகமானது சதவீத அடிப்படையில் ஒரு சதவீதத்தைக் கடந்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியத்தின் தரவுகளின் படி, நாட்டில் கொவிட் மரணங்கள் சதவீதம் 1.07 ஆக அதிகரித்துள்ளது.
சர்வதேச ரீதியில் 40 இலட்சத்துக்கும் அதிகமானோர் கொவிட்-19 தொற்றினால் இதுவரையில் மரணித்துள்ளனர். இது சதவீத அடிப்படையில் 2.17 சதவீதமாக பதிவாகியுள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் தரவுகளின்படி, சர்வதேச ரீதியில் பிரேஸில் நாட்டிலேயே கொரோனா மரண சதவீதம் அதிக அளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 இலட்சத்துக்கும் அதிகமான மரணங்கள் பதிவாகி உள்ள பிரேஸிலில் மரணங்களின் சதவீதம் 2.8 ஆக பதிவாகியுள்ளது
386,740 மரணங்கள் இடம்பெற்றுள்ள இந்தியாவில், மரணங்களின் சதவீதம் 1.29 ஆக பதிவாகியுள்ளது.
அமெரிக்காவில் 617,009 மரணங்கள் பதிவாகி உள்ள நிலையில், அங்கு மரணங்களின் சதவீதம் 1.79 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
4 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
4 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
4 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
4 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
4 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
7 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
7 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago