Skip to main content

யாழில் வாளுடன் சுற்றித்திரிந்த இளைஞன்

Sep 25, 2023 25 views Posted By : YarlSri TV
Image

யாழில் வாளுடன் சுற்றித்திரிந்த இளைஞன் 

யாழ்ப்பாணம் – நெல்லியடி குடவத்தை பிரதேசத்தில் வாளை  வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் நேற்றையதினம் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.



குடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது உடைய இளைஞர் ஒருவரே நெல்லியடி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



சந்தேக நபரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை