Skip to main content

நளினி உள்ளிட்ட நால்வரை இலங்கை அனுப்ப நடவடிக்கை

Sep 14, 2023 68 views Posted By : YarlSri TV
Image

நளினி உள்ளிட்ட நால்வரை இலங்கை அனுப்ப நடவடிக்கை 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில்  பல ஆண்டுகளாக தண்டனை அனுபவித்த முருகன், நளினி உள்ளிட்ட நான்கு பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.



 திருச்சி அகதிகள் முகாமில் உள்ள முருகனை விடுவித்து   தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என நளினி வழக்கு தொடர்ந்திருந்தார்



இதற்கமைய முருகன் உள்ளிட்ட நான்கு பேரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது.



பயண ஆவணங்கள் கிடைத்தவுடன் 4 பேரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை