மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை- மூவர் கைது
Nov 10, 2023 40 views Posted By : YarlSri TV
மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை- மூவர் கைது
மூதாட்டி ஒருவர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று பேரை நெல்லியடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வடமராட்சி – அல்வாய் கிழக்கு பகுதியில் கடந்த ஒக்டோபர் 5ம் திகதி மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து
சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டதை தொடர்ந்து குறித்த மூதாட்டியை பராமரித்து வந்த இருவர் ,வீட்டு வேலையாள் உட்பட மூவரை சந்தேகத்தின் பேரில் நெல்லியடி பொலிஸார் நேற்று (9) கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1473 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1473 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1473 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1473 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1474 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1474 Days ago