Skip to main content

ஜெர்மனியில் நிர்வாணமாக உயிரிழந்து கிடந்த இலங்கை யுவதி!!

Mar 05, 2023 74 views Posted By : YarlSri TV
Image

ஜெர்மனியில் நிர்வாணமாக உயிரிழந்து கிடந்த இலங்கை யுவதி!! 

வவுனியாவினை சொந்த இடமாகக் கொண்ட 39 வயதுடைய மலர்விழி என்னும் யுவதி ஜேர்மனி கம்பேக் என்னும் இடத்தில் தான் வசித்த வீட்டில் ஆடைகளின்றி நிர்வாணக் கோலத்தில் பிணமாகக் காணப்பட்டுள்ளார்.



குறித்த பெண் முல்லைத்தீவினைச் சேர்ந்த நபரைத் திருமணம் செய்து ஜேர்மனி சென்றநிலையில் கடந்த ஒருவருடமாகக் கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



குறித்த பெண் அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் கடமைபுரிவதுடன் இந்தியக் குடும்பம் ஒன்றின் பாதுகாப்பில் அவர்களது வீட்டின் மேல்த்தளத்தில் வசித்து வந்ததாகவும் இவருக்கு இந்திய இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுக் குறித்த நபர் மலர்விழியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுவந்த நிலையில் இந்தக் கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை