ஜெர்மனியில் நிர்வாணமாக உயிரிழந்து கிடந்த இலங்கை யுவதி!!
Mar 05, 2023 74 views Posted By : YarlSri TV
ஜெர்மனியில் நிர்வாணமாக உயிரிழந்து கிடந்த இலங்கை யுவதி!!
வவுனியாவினை சொந்த இடமாகக் கொண்ட 39 வயதுடைய மலர்விழி என்னும் யுவதி ஜேர்மனி கம்பேக் என்னும் இடத்தில் தான் வசித்த வீட்டில் ஆடைகளின்றி நிர்வாணக் கோலத்தில் பிணமாகக் காணப்பட்டுள்ளார்.
குறித்த பெண் முல்லைத்தீவினைச் சேர்ந்த நபரைத் திருமணம் செய்து ஜேர்மனி சென்றநிலையில் கடந்த ஒருவருடமாகக் கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் கடமைபுரிவதுடன் இந்தியக் குடும்பம் ஒன்றின் பாதுகாப்பில் அவர்களது வீட்டின் மேல்த்தளத்தில் வசித்து வந்ததாகவும் இவருக்கு இந்திய இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுக் குறித்த நபர் மலர்விழியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுவந்த நிலையில் இந்தக் கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1470 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1470 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1470 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1470 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1470 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1470 Days ago