7 பேர் விடுதலை விவகாரத்தில் குடியரசுத்தலைவர் நல்ல முடிவை எடுப்பார் -அமைச்சர் ஜெயக்குமார்
Feb 05, 2021 201 views Posted By : YarlSri TV
7 பேர் விடுதலை விவகாரத்தில் குடியரசுத்தலைவர் நல்ல முடிவை எடுப்பார் -அமைச்சர் ஜெயக்குமார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் குடியரசு தலைவர் விரைந்து நல்ல முடிவை எடுப்பார் என அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 7 பேர் விடுதலையை ஆளுநர் நிராகரிக்கவில்லை எனவும், அதற்கான அதிகாரம் படைத்தவர் குடியரசு தலைவர் என்ற கருத்தை வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஆளுநர் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் கூறினார்.
Categories:
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படாவிட்டால் கொரோனா வைரசுக்கு 20 லட்சம் பேர் பலியாக கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்து உள்ளது!
-
மு.க.ஸ்டாலினை நேரில் பார்ப்பதற்கு லட்சக்கணக்கான தமிழர்கள் திரண்டனர்- துபாய் அரசாங்கம் வியப்பு
-
நாளையிலிருந்து யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கான புகையிரத சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண புகையிரதநிலையஅதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார்!
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1471 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1471 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1471 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1471 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1471 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1471 Days ago