Skip to main content

7 பேர் விடுதலை விவகாரத்தில் குடியரசுத்தலைவர் நல்ல முடிவை எடுப்பார் -அமைச்சர் ஜெயக்குமார்

Feb 05, 2021 201 views Posted By : YarlSri TV
Image

7 பேர் விடுதலை விவகாரத்தில் குடியரசுத்தலைவர் நல்ல முடிவை எடுப்பார் -அமைச்சர் ஜெயக்குமார் 

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் குடியரசு தலைவர் விரைந்து நல்ல முடிவை எடுப்பார் என அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 7 பேர் விடுதலையை ஆளுநர் நிராகரிக்கவில்லை எனவும், அதற்கான அதிகாரம் படைத்தவர் குடியரசு தலைவர் என்ற கருத்தை வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஆளுநர் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் கூறினார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை