மதுரை பாண்டி கோயில் பூசாரி கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒருவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்!
Oct 28, 2020 275 views Posted By : YarlSri TV
மதுரை பாண்டி கோயில் பூசாரி கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒருவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்!
மதுரையில் மிகவும் பிரபலமான கோவில்களுள் ஒன்று பாண்டி கோவில். இந்த கோவிலின் பூசாரியாக மதுரையை ஆண்ட வட்டாரத்தைச் சேர்ந்த முத்துராஜா என்பவர் இருந்து வந்தார். கடந்த 2 வாரங்களுக்கு முன்னர், அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் கோவில் வாசலில் சடலமாகக் கிடந்தனர். தகவல் அறிந்து வந்த அண்ணாநகர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், பூசாரி முத்துராஜாவுக்கும் கருப்பாயூரணியை சேர்ந்த ஒரு கும்பலுக்கும் இடையே ஒரு வருடத்திற்கு முன்னர் மோதல் ஏற்பட்டதாகவும் அந்த முன்விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், பூசாரி முத்துராஜா கொலை செய்யப்பட்ட வழக்கில் மலைராஜன் என்பவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
யாழ்.மாவட்ட செயலகத்தில் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி அரசாங்க அமைச்சா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள்!
-
கரவெட்டி பிரதேசத்தில் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துவதற்கான கலந்துரையாடல் பிரதேச செயலர் தலைமையில் இடம்பெற்றது!
-
உத்தரவை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago