கரவெட்டி பிரதேசத்தில் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துவதற்கான கலந்துரையாடல் பிரதேச செயலர் தலைமையில் இடம்பெற்றது!
Oct 13, 2020 240 views Posted By : YarlSri TV
கரவெட்டி பிரதேசத்தில் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துவதற்கான கலந்துரையாடல் பிரதேச செயலர் தலைமையில் இடம்பெற்றது!
கரவெட்டி கமநல சேவை திணைக்களத்தின் அதிகாரத்துக்கு ட்பட்ட பகுதி விவசாயிகள் கட்டாக்காலி மாடுகளால் எதிர்நோக்கும் பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக விசேட கலந்துரையாடல் கரவெட்டி பிரதேச செயலர் தலைமையில் இடம்பெற்றது
பெரும்போக நெற்செய்கையில் ஈடுபடுகின்ற விவசாயிகள் கால்நடைகளால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தமது கருத்தினை தெரிவித்தார்கள் குறித்த கால்நடைகளை கட்டுப்படாத விடத்து தொடர்ச்சியாக நெற்செய்கை மேற்கொள்ள முடியாது எனவும் கமநல சேவைத் திணைக்களத்தினர் உடனடியாக இந்த கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் இது தொடர்பில் கமநல சேவைத் திணைக்களத்தினர் கரவெட்டிபிரதேச செயலகத்தினருடன் இணைந்து குறித்த கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்ட தோடு எதிர்காலத்தில் இவ்வாறான கட்டாக்காலி மாடுகள் கட்டுப்படுத்தப்படும் என உறுதிமொழி வழங்கினர்
குறித்த கலந்துரையாடலில் கரவெட்டி பிரதேச செயலர் கமநல சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் விசேட அதிரடி படையினர்,கிராமசேவகர்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கமக்கார அமைப்புக்களின் தலைவர், செயலாளர் மற்றும் அங்கத்தவர்கள்,பட்டி மாட்டு உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
நான்கு முறை திருமணம்.... அதுவும் வெவ்வேறு நபருடன் - வதந்திகளால் அதிர்ச்சியடைந்த கீர்த்தி சுரேஷ்
-
மாமியாரின் தகாத செயல்.. கண்டித்த மருமகளுக்கு நேர்ந்த கொடுமை; அதிர்ச்சி சம்பவம்
-
தன் மீதான ஊக்க மருந்து குற்றச்சாட்டு நீக்கப்பட்டு இருப்பதால் நடந்த தவறுக்காக சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் மன்னிப்பு கேட்க வேண்டும்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1472 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1472 Days ago