Skip to main content

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

Sep 12, 2023 35 views Posted By : YarlSri TV
Image

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை 

இலங்கையில் பல இடங்களில் மழை பெய்து வருவதால்  சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது.



இந்நிலையில்  மூன்று மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை  வெளியிடப்பட்டுள்ளது.



காலி, கேகாலை,இரத்தினபுரி மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கும் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



இந்த எச்சரிக்கைகள் இன்று (12) மாலை வரை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை