ஆர்யா - கௌதம் கார்த்திக்கின் Mr.X படம் தொடர்பாக வெளியான சுவாரசியத் தகவல்!
Aug 21, 2023 49 views Posted By : YarlSri TV
ஆர்யா - கௌதம் கார்த்திக்கின் Mr.X படம் தொடர்பாக வெளியான சுவாரசியத் தகவல்!
ஆர்யா நடிப்பில் உருவாகும் மிஸ்டர்.எக்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.
விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த எஃப்.ஐ.ஆர் திரைப்படத்தை இயக்கிய மனு ஆனந்த் தற்போது மிஸ்டர்.எக்ஸ் என்ற திரைப்படத்தை இயக்குகிறார். பிரின்ஸ் பிக்சர் நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்தில் ஆர்யாவுடன் கௌதம் கார்த்தி, சரத்குமார், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
மனு ஆனந்தின் முதல் படம் போல இந்த திரைப்படமும் திரில்லர் வகையில் உருவாகும் என கூறப்படுகிறது. மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்திற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்தப் படத்துக்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் இன்று மிஸ்டர் எக்ஸ் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. அதில் ஆர்யா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் காட்சிகள் படமாக்கப்பட்டன. ஆர்யா நடிப்பில் இறுதியாக வெளியான சில படங்கள் ரசிகர்களை கவரவில்லை. இதனால் மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தை அவர் அதிகம் எதிர்பார்த்துள்ளார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
23 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
23 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
23 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
23 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
23 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
23 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago